நான் ஜி.கார்த்தி கேயன் , திருப்பூர் நகரில் பனியன் தொழில் புரிந்து வந்தாலும் இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் என் குல தொழிலுக்கு அடித்தளம் அமைத்து உள்ளேன் .
STK FARM ஆனது திருப்பூரில் இருந்து தாரபுரம் செல்லும் சாலையில் பதினைதாவது கிலோமீட்டர் இல் உள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்து உள்ளது .
சிறிய வயதில் மாட்டுவண்டி ஒட்டி , மாடு பூட்டி ஏர் ஒட்டி , மாட்டு கட்டாந்தரை இல் சாணி அள்ளி இருந்தாலும் என் கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருப்பூர் தொழில் அழைத்து கொண்டது .
சிறிய வயதில் தோட்டத்தில் சுத்திகொண்டு இருக்கும் போது ரசாயன உரம் மற்றும் மருந்துகள் பற்றிய புரிதல் இல்லை . என் தந்தை விவசாயி என்றாலும் மருந்து கடை காரர் என்ன உரம் மற்றும் மருந்து பரிந்துரை செய்கிறாரோ அந்த மருந்து எங்கள் மண்ணில் இருந்தது.
2012 ஆம் ஆண்டு செய்த தவறுகள் எல்லாம் பசுமை விகடன் புத்தகத்தின் மூலம் அறிந்தாலும்.2015 ஆம் ஆண்டு தான் என்னால் இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்க முடிந்தது.
2015 ஜூன் மாதம் என் 35 ஆம் பிறந்தநாளில் இருந்து எளிய வாழ்வியலுக்கும் சமுதாயத்தின் மீது உள்ள அக்கரையாலும் இயற்கை வழிக்கு திரும்பி உள்ளேன் .
இன்னும் இயற்கையை அறிந்துகொள்ள பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. இவ்வளவு நாட்களும் கடிவாளம் இல்லாத என் வாழ்கை இப்பொழுது தான் அர்த்தம் நிறைந்ததாக உணர்கின்றேன் .
STK FARM ஆனது திருப்பூரில் இருந்து தாரபுரம் செல்லும் சாலையில் பதினைதாவது கிலோமீட்டர் இல் உள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்து உள்ளது .
சிறிய வயதில் மாட்டுவண்டி ஒட்டி , மாடு பூட்டி ஏர் ஒட்டி , மாட்டு கட்டாந்தரை இல் சாணி அள்ளி இருந்தாலும் என் கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருப்பூர் தொழில் அழைத்து கொண்டது .
சிறிய வயதில் தோட்டத்தில் சுத்திகொண்டு இருக்கும் போது ரசாயன உரம் மற்றும் மருந்துகள் பற்றிய புரிதல் இல்லை . என் தந்தை விவசாயி என்றாலும் மருந்து கடை காரர் என்ன உரம் மற்றும் மருந்து பரிந்துரை செய்கிறாரோ அந்த மருந்து எங்கள் மண்ணில் இருந்தது.
2012 ஆம் ஆண்டு செய்த தவறுகள் எல்லாம் பசுமை விகடன் புத்தகத்தின் மூலம் அறிந்தாலும்.2015 ஆம் ஆண்டு தான் என்னால் இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்க முடிந்தது.
2015 ஜூன் மாதம் என் 35 ஆம் பிறந்தநாளில் இருந்து எளிய வாழ்வியலுக்கும் சமுதாயத்தின் மீது உள்ள அக்கரையாலும் இயற்கை வழிக்கு திரும்பி உள்ளேன் .
இன்னும் இயற்கையை அறிந்துகொள்ள பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. இவ்வளவு நாட்களும் கடிவாளம் இல்லாத என் வாழ்கை இப்பொழுது தான் அர்த்தம் நிறைந்ததாக உணர்கின்றேன் .
No comments:
Post a Comment