பண்ணை ஓடை கற்கள் என்று சொல்ல கூடிய சுண்ணாம்பு கற்கள் கொண்டது. எங்கள் பகுதியல் PAP பாசனம் வந்த பொழுது என் தந்தை இன் கடின உழைப்பால் கரிசல் மண் மற்றும் குளங்களில் இருந்து கொண்டு வந்த வண்டல் மண் முலம் செழிப்பான தோட்டமாக மாற்றினார்.அந்த தோட்டத்தில் என் தாய் தந்தை இருவரின் உழைப்பால் பருத்தி , கத்தரி காய், தக்காளி , மஞ்சள் , வாழை , மற்றும் பாசன தண்ணீர் வரும் பொழுது நெல் ஆகியவை பட்டது .
காலபோக்கில் ஆள் பற்றாகுறை மற்றும் தொழில் நிமித்தமாக என் தந்தை திருப்பூர் வந்தது ஆகியவற்றால் இன்று தென்னை மட்டும் உள்ளது.
பண்ணையின் நுழைவு பகுதி . ஒரு சிறிய குட்டை மேட்டின்மீது செல்லும் .
பண்ணைக்கு அருகில் உள்ள சிறிய குட்டை இல் PAP பாசன தண்ணீர் நிறைந்து கிடந்த ஒரு பொழுது . (இன்னும் என் மனதில் பசுமையான நினைவுகள் )
பண்ணை வரும் வழி .ஒரு புறம் மக்காசோளம் மற்றொரு புறம் தென்னை (மக்காசோளம் அருகில் இருப்பவர் தோட்ட பயிர்
PAP பாசனத்தின் பொது வயல் காடு. மழை இல்லாத இன்றிய நிலை வெறும் காடாக உள்ளது .
எஸ்.டி.கே. பண்ணை வெங்காயம் நடவு .
விரைவில் நாட்டு மாடும் வேண்டும் என்ற நோக்கத்துடன் , இபோதைய கோமாதா
தோட்டத்தில் இருக்கும் பாசன வசதிகள் . நிலத்தடி நீர் மட்டம் இபொழுது 1000 அடியை கடந்து விட்டது. இது வரும்கால குழந்தைகளுக்கு நாம் இட்டு செல்லும் சாபம் .
காலபோக்கில் ஆள் பற்றாகுறை மற்றும் தொழில் நிமித்தமாக என் தந்தை திருப்பூர் வந்தது ஆகியவற்றால் இன்று தென்னை மட்டும் உள்ளது.
பண்ணையின் நுழைவு பகுதி . ஒரு சிறிய குட்டை மேட்டின்மீது செல்லும் .
பண்ணைக்கு அருகில் உள்ள சிறிய குட்டை இல் PAP பாசன தண்ணீர் நிறைந்து கிடந்த ஒரு பொழுது . (இன்னும் என் மனதில் பசுமையான நினைவுகள் )
பண்ணை வரும் வழி .ஒரு புறம் மக்காசோளம் மற்றொரு புறம் தென்னை (மக்காசோளம் அருகில் இருப்பவர் தோட்ட பயிர்
தோட்டத்தின் அருகில் உள்ள குட்டை தண்ணீர் நிரம்பி இருந்த பொழுது. மீண்டும் எப்பொழுது இந்த காட்சி திரும்பும் என்று தெரிய வில்லை .
எஸ்.டி.கே. பண்ணை வெங்காயம் நடவு .
விரைவில் நாட்டு மாடும் வேண்டும் என்ற நோக்கத்துடன் , இபோதைய கோமாதா
தோட்டத்தில் இருக்கும் பாசன வசதிகள் . நிலத்தடி நீர் மட்டம் இபொழுது 1000 அடியை கடந்து விட்டது. இது வரும்கால குழந்தைகளுக்கு நாம் இட்டு செல்லும் சாபம் .